Thursday 21 May 2015

மனைவிக்காக Chapter - 4



வேலையை Resign பண்ண அதிர்ச்சியில் நான் மனதில் அழுது கொண்டு படுத்துவிட்டேன்.  பின்னர் அடுத்த நாள் காலை நானும் அவளும் எழுந்தோம். நானும் அவளும் குளித்து விட்டோம். நான் அவளிடம் அழுகாத குறையாக கெஞ்சினேன். அவள் என் பேச்சை கேக்க வில்லை. எனக்கு அவள் வாங்கி வைத்த Trisha Replica Saree அணிய சொன்னால். நானும் வேற வழியின்றி அணிந்தேன். பின்னர் எனக்கு அனைத்து அலங்காரம் செய்து விட்டால். பின் வீட்டை விட்டு கிளம்பும் போது பக்கத்துக்கு வீட்டு மாமி "எங்கடி போறீங்க?" என்று கேட்டார். அவள் அதற்கு "நானும் அவளும் வேலைக்கு செல்கிறோம் உங்கள் மகன் கம்பெனிக்கு, இவளுக்கும் அங்கு வேலை கிடைத்திருக்கு" என்றால். மாமி என்னிடம் " congrats டி" என்றார். நானும் மெல்லிய குரலில் "Thanks  மாமி" என்றேன். நானும் அவளும் பஸ் ஸ்டாப் சென்று பஸ் ஏற வெயிட் பண்ணோம். அப்பொழுது அவள் கம்பெனி செல்லும் மகளிர் மட்டும் பஸ் வந்தது. நானும் அவளும் ஏறினோம். அப்பொழுது அங்கு பஸ்சில் இருந்த அனைத்து பொன்னும் என்னையே பார்த்தனர். எனக்குள் சிறிது பயம் ஆரம்பித்தது. அங்கு இருந்த ஒரு பொண்ணு என்னிடம் மேடம் உங்களுக்கு இந்த டிரஸ் செம கச்சிதம அழகா இருக்கு என்றால். அப்பொழுது தான் என் அழகை பிறர் கண்டு வர்ணிப்பதை கண்டு வியந்தேன்........ தொடரும். 

No comments:

Post a Comment