Saturday 23 May 2015

மனைவிக்காக Chapter - 6


Red Faux Georgette Jacquard #Saree with Blue & Nude #Blouse.Blouses, Georgette Jacquard, Red Faux, Faux Georgette, Indian Outfit, Indian Fashion, Design Saree, Jacquard Saree, Red Saree
அடுத்தநாள் காலை திவ்யா என்னிடம், " இன்னும் எனக்கு உடம்பு சரி இல்லை, நான் இன்னைக்கு கம்பெனி லீவ் சொல்லிரு" என்றாள். நானும் லீவ் எடுக்குறேன் என்றேன். அதற்கு அவள் "நீ போ லீவ் எடுக்காத"என்றாள். நானும் வழக்கம்  போல்  ரெடியாக ஆரம்பித்தேன் அப்போது திவ்யா வந்து "இந்தா Georgette Jacquard saree " என்று கொடுத்தாள். அது பார்க்க அழகா pink நிறத்தில் இருந்தது. பின்னர் எனக்கு அதை அணிய தெரியவில்லை. திவ்யா வந்து அணிவித்து தலையை loss hairரா  விட்டு செல் என்றாள். பின்னர் காதில் பெரிய வளைய கம்மல்லை அணிவித்தல். பின்னர் உதட்டில் பிங்க் கலர் லிப் ஸ்டிக் போட்டு விட்டு அழகு பார்த்து ஆபீஸ் அனுப்பி வைத்தாள். பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக வெயிட் பண்ணித்து இருந்தேன். அப்போது கிரண் காரில் வந்து "வாங்க இளமதி" என்று அழைத்தார். நான் "பஸ்லவறேன்" என்றேன். அதற்கு கிரண் "சும்மா வாங்க இளமதி மேடம்" என்று கூறி அழைத்து சென்றார். பின் கிரண் என்னை பார்த்து "இளமதி நீங்க இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றான். நான் தலை குனிந்த வெட்கத்துடன் " Thanks" என்றேன். பின்னர் என்னை போகும் வழியில் ஒரு அனாதை ஆசுருமம் அழைத்து சென்றான். அங்கு அனைவருக்கும் உணவு பரிமாறினான், புது டிரஸ் கொடுத்தான். நான் கிரணை தவறானவன் என்று நினைத்தது மிகபெரிய தவறு என்று திரித்தி கொண்டேன். பின்னர் அவனிடம் நான் "என்ன இன்னைக்கு எல்லாருக்குமே பரிமாறி கவனிச்சிங்க" என்று கேட்டேன். அவன் " இன்று என் பிறந்த நாள்" என்றான். அதற்கு நான் " Happy Birthday wishes" என்றேன். அவன் " Thank you" என்றார். நான் பிறந்த நாளுக்கு எதாவது ஒரு gift  வங்கி தரவேண்டும் என்று நினைத்தேன். அப்போது போகும் வழியில் ஒரு titan watch showroom  இருந்தது. அங்கு அவரை நிறுத்த சொன்னேன். அங்கு நான் போய் அவருக்கு பிடிச்ச வாட்சை செலக்ட் பண்ண சொல்லி அதை வாங்கி birthday gift present பண்ணேன். அவர் அதை வாங்கி கையில் அணிந்து கொண்டார். பின்னர் நாங்கள் இருவரும் பக்கத்தில் இருந்த 5 ஸ்டார் ஹோடேலில் சென்று சாப்பிட்டோம். அப்பொழுது கிரண்னுடைய நண்பர் ஒருவரை பார்த்தோம். அவர் கிரணிடம் "யாரு உங்க மனைவியா" என்று     கேட்டார். அதற்கு அவர் "இல்லை இவங்க என்னோட கம்பெனில வேலை பார்க்குறாங்க என்னோட அச்சிச்டண்டா" என்றார். பின்னர் நானும் அவரும் சாப்பிட்டு கிளம்பினோம். பின்னர் அவர் என்னிடம் "கோவிலுக்கு  போலாமா" என்று கேட்டார். நானும் சரி என்று கூறினேன். நாங்கள் இருவரும் கோவிலுக்கு சென்று கடவுளை கும்பிட்டு ஆபீஸ்க்கு கிளம்பினோம். ஆபீசிக்குள் நான் அவருடன் வருவதை பார்த்து அனைத்து வேலை பார்க்கும் பெண்களும் பொறாமை கொண்டனர். வேலைப்  பார்த்து முடித்த பிறகு என்னை வழக்கம் போல் அழைத்து சென்றார். பின்னர் நான் வீட்டுக்கு சென்று அடைந்தேன். என் மனைவி திவ்யா டிவி பார்த்து கொண்டிருந்தால். நான் என் ரூமுக்கு சென்றேன். என் ரூம் நல்ல நீட்டா இருந்தது. உள்ளே என் cupboardஇல் என்னோட டிரஸ் ஒன்னும் இல்லை எல்லாம் fancy saree , bra, panty, வளையல்,ஹேர் removal கிரீம்,மேக்கப் செட்டாக இருந்தது. நான் அவளிடம், "ஏன் இப்படி பண்ணிருக்க என்னோட டிரஸ் எல்லாம் எங்க" என்று  கேட்டேன். அதற்கு  அவள் "உன் டிரஸ் எல்லாம் எரித்து விட்டேன்" என்றாள். நான் எனக்கு வரும் கோவத்தில் அவளை அடிக்க முயன்றேன். பின்னர் என் மனசு கேக்க வில்லை, அடித்தாள் அவளுக்கு உடம்பு சரி இல்லாமல் போகிறது என்று நினைத்து விட்டுவிட்டேன். பின்னர் வேற வழி இல்லாமல் blue solid  babydoll nightwear அணிந்தேன். அவள் எனக்கு சாப்பாடு பரிமாறினால். நானும் சாப்பிட்டு படுத்து விட்டேன். இப்படியே சில நாள் போகின எனது மார்பகம் சிறிது பெரிதாவதை கண்டு வியந்தேன். என் மனைவியிடம் இதை பற்றி கூறினேன். நாட்கள் செல்ல செல்ல என் தலைமுடி அனைத்தும் மிக நீலமாக வளர ஆரம்பித்தன. என்னுடைய உடல்இடை குறைய ஆரம்பித்தது. நான் சிறுது பலம் இழந்தது போல் தோன்றியது.


No comments:

Post a Comment