Wednesday 27 May 2015

மனைவிக்காக Chapter - 9

அடுத்தநாள் நான் நானும் அவளும் வழக்கம் போல கம்பெனிக்கு கிளம்பினோம். அப்போது அவள் எனக்கு லேஹெங்க சோலி (Lehenga choli)அணிவித்து, மேக்கப்  செய்துவிட்டால்.நாங்கள் இருவரும் வழக்கம் போல கிளம்பிய போது கிரண் வந்து எங்களை காரில் எற்றி செல்ல அழைத்தான். நாங்கள் முதலில் மறுத்தோம் பின்னர் ஒற்று கொண்டு ஏறினோம். திவ்யா என்னை முன்னாடி ஒக்கார சொன்னாள். போகும் வழியில் கிரண் என் அழகை புகழ்ந்தான், நான் வெட்கத்தில் தலை குனிந்து சிரிதேன். ஆபீஸ் சென்று அடைந்தோம். வழக்கம் போல வேலை பார்த்து கொண்டிருந்தேன், சிறுது நேரம் கழித்து கிரண் அவர் ரூம்க்கு அழைத்தார் நாங்கள் monthly கம்பெனி ரிப்போர்ட் பற்றி அவரிடம் எடுத்து சொல்லும் போது என் முந்தானை விலகியது அப்போது என்னோட cleavage பார்த்து கிரண் தலை குனிந்து விட்டார்,         
அவர் தலை குனிந்த பின்னர் தான் நான் சுதாரிச்சு சரி செய்தேன் . அப்போது தான் கிரணின் முழு நல்ல குணம் கண்டு வியந்தேன். பின்னர் வேலை முடிந்ததும் வழக்கம் போல எங்களை வீட்டில் இறக்கி விட்டார். நாட்கள் செல்ல கிரண் எங்கள் வீட்டில் ஒருவர் போல நல்ல பழக ஆரம்பித்தார். ஒரு நாள் நான் வீட்டில் இருந்த போது எனக்கு பயங்கரமாக வயிறு வலிக்க ஆரம்பித்தது. எனக்கு இரத்த இரத்தமாக வெளியேறியது. திவ்யா டாக்டரிடம் இதை பற்றி விசாரித்த போது அவர் திவ்யாவிடம்"அவர்  வயசுக்கு வந்துருகாரு இன்னும் சில மாசங்களில் ஆபரேஷன்கு தயாரு ஆகுங்கள் " என்றார். என் மனைவி கண்கலங்கிய படி,"யாருக்கும் தெரியாமல் வீட்டில் எனக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தினால்". அப்போது அவள் மஞ்சள் பூசி குளிபாட்டி விட்டு, எனக்கு fancy designer   பாவாடை தாவணி கட்டி அழகு பார்த்தால். நான் வயசுக்கு வண்டதல் ஒரு வாரம் ஆபீசுக்கு செல்ல வில்லை. கிரண் நான் ஏன் வரவில்லை என்று கேட்டதுக்கு திவ்யா உடல்நிலை  சரி இல்லை என்று கூறி இருந்தால். நான் இல்லாமல் ஒரு வாரம் கிரண் ஆபீசில் கஷ்ட பட்டதாக திவ்யா சொன்னாள்.ஆனாலும்  திவ்யாவுக்கு தெரியாம கிரண் அப்பப்ப கால் பண்ணி நலம் விசாரித்தார்..... தொடரும்





                                          



No comments:

Post a Comment